நடமாடும் சேவை

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 2022/01/29, 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெற உள்ளது. பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு…..

banner

 

Scroll To Top