நடமாடும் சேவை
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 2022/01/29, 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெற உள்ளது. பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.















